தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பரிசாக வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு புதிய அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு பிரதமர் […]

தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப் Read More »

பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க்

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தன் மனைவி குழந்தைகளுடன் சந்தித்து பேசினார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக அதிபர் டிரம்ப்பின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்,

பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க் Read More »

பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம்

பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சென்றடைந்தார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகருக்கு

பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம் Read More »

பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

பிரான்சில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணைத் தூதரகத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் திறந்து வைத்தனர். பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாரிசில் நேற்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், கூகுள் சிஇஓ சுந்தர்

பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி Read More »

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே நல்ல தருணம் : பிரான்ஸில் பிரதமர் மோடி உரை

இந்தியாவின் வளர்ச்சி பாதை வழங்கும் எண்ணற்ற வாய்ப்புகளை கருத்தில் கொண்டு பிரான்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரிஸில் நடைபெற்ற 14-வது இந்தியா-பிரான்ஸ் சி.இ.ஓ. கருத்தரங்கில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர்

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே நல்ல தருணம் : பிரான்ஸில் பிரதமர் மோடி உரை Read More »

‘‘அன்புள்ள நண்பரே!’’ -அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்புக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘‘வரலாற்று சிறப்புமிக்க இந்த பதவியேற்பு நிகழ்வில், அமெரிக்காவின் 47-வது அதிபராகும் அன்பு நண்பர் டொனால்டு டிரம்புக்கு என் வாழ்த்துகள். இன்னொரு முறை நாம் இணைந்து இரு

‘‘அன்புள்ள நண்பரே!’’ -அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து Read More »

அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது: அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் உரை

அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் (ஜனவரி 20) பதவியேற்றார். நிகழ்ச்சியில் நமது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5ல் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் 78, வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து ஜனநாயக

அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது: அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் உரை Read More »

‘‘தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்கச் செய்வோம்’’ ஃபிஜி நாட்டில் தமிழ் கற்பிக்கும் திட்டம்: தொடங்கி வைத்தது மோடி அரசு

“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்பது மகாகவி பாரதியாரின் ஆசை. இதனை “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்ற பாட்டில் பாரதியார் பாடியுள்ளார். இதனை சிறப்பாக நிறைவேற்றி வருவது மோடியின் அரசுஃபிஜி நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம்

‘‘தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்கச் செய்வோம்’’ ஃபிஜி நாட்டில் தமிழ் கற்பிக்கும் திட்டம்: தொடங்கி வைத்தது மோடி அரசு Read More »

3வது பொருளாதார நாடாக நாம் உருவெடுப்போம்: கயனாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

வெறும் 10 ஆண்டுகளில், இந்தியா பத்தாவது பெரிய பொருளாதாரத்திலிருந்து ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. விரைவில், மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நாம் உருவெடுப்போம் என கயனாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கயனாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது; மேதகு அதிபர் இர்பான்

3வது பொருளாதார நாடாக நாம் உருவெடுப்போம்: கயனாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு Read More »

கனடாவிலிருந்து,அந்நாட்டு மக்களை வெளியேறச் சொல்லி மிரட்டும் காலிஸ்தான் பயங்கரவாதிகள்

நமது பாரத நாட்டில் உள்ள பஞ்சாபை தனியாக பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்கோடு செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள், தற்போது கனடாவில் அந்த நாட்டு மக்களை வெளியேறும்படி மிரட்டல் விடுத்துள்ளனர். கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூனில் கொல்லப்பட்டான். இந்த

கனடாவிலிருந்து,அந்நாட்டு மக்களை வெளியேறச் சொல்லி மிரட்டும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் Read More »

Scroll to Top