அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து

நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்: இனிய 2025, இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகள், வெற்றி மற்றும் முடிவற்ற மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும். அனைவருக்கும் அற்புதமான ஆரோக்கியமும் செழிப்பும் கிடைக்கட்டும். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து Read More »

நம்பிக்கை கீற்று அடல் பிஹாரி வாஜ்பாய் – வீர திருநாவுக்கரசு

அடல் பிகாரி வாஜ்பாய்  1924ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரில் பிறந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100ஆவது பிறந்தநாள் இன்று.  பள்ளி ஆசிரியரானத் தந்தைக்கு மகனாகப் பிறந்த வாஜ்பாய் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களை முதன்மையாகக் கொண்ட B.A., பட்டமும், அரசியல் அறிவியலில்

நம்பிக்கை கீற்று அடல் பிஹாரி வாஜ்பாய் – வீர திருநாவுக்கரசு Read More »

இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாள் டிசம்பர் 25

நவபாரதச் சிற்பி சுவாமி விவேகானந்தர் குமரிமுனையில் ஸ்ரீ பாதம் பாறையில் தவம் செய்து தியானம் கைகூடியதும், பாரதமாதா சர்வ அலங்காரங்களுடன் சக்கரவர்தினியாய் வைரக்கிரீடம் தரித்து தங்கச் சிம்மாசனத்தில் சூரியப் பிரகாசப் பொலிவுடன் வீற்றிருக்க பலநாட்டு மன்னர்களும் அவரின் ஆணைக்காகக் காத்து நிற்கும் காட்சியைக் கண்டார். இந்த தியானக்காட்சியை அவர் கண்ட நாள் 1892 டிசம்பர் 25.

இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாள் டிசம்பர் 25 Read More »

எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என்ற பன்முகத் தன்மை கொண்ட தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய்

25-12-1924 -அன்று -அடல்ஜி குவாலியரில் பிறந்தார். 93-வது வயதில் 16-08-2018 அன்று டெல்லியில் காலமானார். கான்பூர் கல்லூரியில் பட்டம் பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழு நேர பிரசாரகராக இருந்தவர். பாரதிய ஜனசங்கத்தின் பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவராக இருந்தவர். எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என்ற பன்முகத் தலைவர். அவரது கவிதையும், பேச்சும் எதிரிகளையும் கவரும்

எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என்ற பன்முகத் தன்மை கொண்ட தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் Read More »

தேசத்திற்காக வாழ்வை அர்ப்பணித்தவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்

டிசம்பர் 25ம் நாள் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் ஆகும். அந்நாளை நல்லாட்சி தினமாக நாடு முழுவதும் நமது கட்சி சார்பில் கொண்டாடப்பட உள்ளது. மூன்று முறை பிரதமராக இருந்த தேசியவாதி, மனிதநேய மாமணி திருவாளர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். அவர், மத்திய பிரதேசம் -குவாலியரில் பிறந்தவர். எம்.ஏ.,

தேசத்திற்காக வாழ்வை அர்ப்பணித்தவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் Read More »

அரசியலமைப்பு சட்டத்தை 75 முறை வேட்டையாடியது காங்கிரஸ்: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்

காங்கிரஸ் ஆட்சியின்போது சுமார் 60 ஆண்டுகளில் 75 முறை அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. அந்த கட்சி அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து வேட்டையாடியது என்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். நாட்டின் அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, மக்களவையில் இரண்டு நாள் விவாதம் (டிசம்பர் 13, 14) நடந்தன. மக்களவையில் பல கட்சித்

அரசியலமைப்பு சட்டத்தை 75 முறை வேட்டையாடியது காங்கிரஸ்: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம் Read More »

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ்: பிரதமர் மோடி வாழ்த்து

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான குகேஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் எதிர் கொண்டார். 13 சுற்றுகளின் முடிவில் இருவரும்

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ்: பிரதமர் மோடி வாழ்த்து Read More »

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மக்களின் நலன் சார்ந்த முடிவு கிடைக்கும்: தலைவர் அண்ணாமலை

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் மக்களின் நலன் சார்ந்த முடிவு கிடைக்கும் என, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சமீபத்தில் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்று நாம் ஏற்கனவே விடுத்த கோரிக்கை தொடர்பாக, மதுரை மாவட்ட

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மக்களின் நலன் சார்ந்த முடிவு கிடைக்கும்: தலைவர் அண்ணாமலை Read More »

தமிழ் மொழியின் பொக்கிஷம் பாரதியார் படைப்புகள் : பாரதியாரின் படைப்புகளை முழுமையாக வெளியிட்டு பிரதமர் மோடி புகழாரம்

தமிழ் மொழியின் பொக்கிஷமாக பாரதியார் நூல்கள் அமைந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். டெல்லியில் (டிசம்பர் 11) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதியாரின் படைப்புகள் அடங்கிய 23 பாகங்களை பிரதமர் வெளியிட்டார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேசியக் கவி பாரதியாரின் முழுமையான

தமிழ் மொழியின் பொக்கிஷம் பாரதியார் படைப்புகள் : பாரதியாரின் படைப்புகளை முழுமையாக வெளியிட்டு பிரதமர் மோடி புகழாரம் Read More »

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக குழு சந்திப்பு

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் தமிழக பாஜக குழுவினர் இன்று (டிசம்பர் 10) டெல்லியில் சந்தித்தனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து உதவிகள் அளிப்பதற்காக,

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக குழு சந்திப்பு Read More »

Scroll to Top