கோவில்களில் மெகா ஊழல்.. விடியல் அரசுக்கு எதிராக போராட்டம்!

கோவில்களில் மெகா ஊழல் நடப்பதை கண்டித்து விடியல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார். கோவை மாவட்டம், அன்னூரில் இந்து முன்னணி சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கோவில்களில் கிடைக்கின்ற வருமானம் தான் அரசின் குறிக்கோளாக உள்ளது. கோவில்களில் […]

கோவில்களில் மெகா ஊழல்.. விடியல் அரசுக்கு எதிராக போராட்டம்! Read More »

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது பழங்குடியின பெண்கள் இரண்டு பேரை நிர்வாணமாக கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் விசாரணை தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் அஜர்குமார் பல்லா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், இந்த வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவு! Read More »

உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. நெல்லை மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தர்ணா!

தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர்கள் திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகராட்சி கூட்டம் நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. அப்போது வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் விவகாரம் பற்றி நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா

உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. நெல்லை மாநகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தர்ணா! Read More »

தமிழக கல்லூரிகளில் மணிப்பூர் போராட்டத்தை முன்னெடுப்பது மாவோயிஸ்ட்கள்.. அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் பல கல்லூரிகளில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை மையமாக வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில், மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கம் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பிரிவினருக்கு ஏற்பட்ட வன்முறை தற்போது கட்டுப்படுத்தபட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அரசியல் செய்வதற்கு வழித்தெறியால் சிலர் கல்லூரிகளில் உள்ள

தமிழக கல்லூரிகளில் மணிப்பூர் போராட்டத்தை முன்னெடுப்பது மாவோயிஸ்ட்கள்.. அதிர்ச்சி தகவல்! Read More »

நமோ செயலி.! இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்.. மகளிர் அணியினருக்கு பாராட்டு!

மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் அனைவரையும் கண்டறிந்து, ‘நமோ’ செயலியில் பதிவேற்றம் செய்வதில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்ததற்காக மகளிரணியினக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசு செய்து வரும் நலத்திட்டங்களில் பல கோடி ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அது போன்றவர்களை கண்டறிந்து அவர்களுடன் புகைப்படம்

நமோ செயலி.! இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்.. மகளிர் அணியினருக்கு பாராட்டு! Read More »

ஓ.. இதான் திராவிட மாடலோ.. உபகரணங்கள் இன்றி சாக்கடை அடைப்பை நீக்கிய தூய்மை பணியாளர்கள்!

கோவை மாநகராட்சியில் எவ்வித உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் சாக்கடை அடைப்பை நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் போடப்பட்டு இருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் அவற்றை சுத்தம் செய்வதற்கான கருவிகள் மற்றும் நவீன ரோபோக்களும் வாங்கப்பட்டுள்ளன. அதனை வைத்து பாதாள சாக்கடை

ஓ.. இதான் திராவிட மாடலோ.. உபகரணங்கள் இன்றி சாக்கடை அடைப்பை நீக்கிய தூய்மை பணியாளர்கள்! Read More »

நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு.. மீண்டும் மண்ணை கவ்வும் எதிர்க்கட்சிகள்!

கடந்த ஜூலை 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை, மணிப்பூர் கலவரத்தை காரணம் காட்டி அவையை முடக்கியது. பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவும் கோரிக்கை வைத்தனர். பாஜக அரசு மணிப்பூர் பிரச்சனை பற்றி விவாதிக்க தயார் என கூறினாலும் பிரதமர் விளக்கமளித்த பின்னரே விவாதம் நடைபெறும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில்,

நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு.. மீண்டும் மண்ணை கவ்வும் எதிர்க்கட்சிகள்! Read More »

பிரதமர் மோடியை சந்தித்த பின் 13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றும் இலங்கை!

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்க உதவும் 13வது சட்டத்திருத்தத்தை முழுவமையாக அமல்படுத்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவு தேவை என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங் கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ 13வது சட்டத்திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தி மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அந்நாட்டு

பிரதமர் மோடியை சந்தித்த பின் 13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றும் இலங்கை! Read More »

பாஜக ஆட்சியில் ‘இந்தியா’ 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்: பிரதமர் மோடி!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மாநாட்டு மைய வளாகத்தை நேற்று (ஜூலை 26) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பேசியதாவது; மத்தியில் பாஜக 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும்போது இந்தியா 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் என்றார். அந்த மையத்துக்கு ‘பாரத் மண்டபம்’ என்றும் பெயர் சூட்டினார். பிரகதி மைதானத்தில்

பாஜக ஆட்சியில் ‘இந்தியா’ 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்: பிரதமர் மோடி! Read More »

மால்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசித்த ஜி-20 பிரதிநிதிகள்!

சென்னையில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் உள்ளிட்ட சிற்பங்களை கண்டு ரசித்தனர். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 16ல் நடைபெற்ற ஜி20 பாலி உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜி20 தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படி இந்தியாவின் ஓராண்டுகால ஜி20

மால்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசித்த ஜி-20 பிரதிநிதிகள்! Read More »

Scroll to Top