‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை தொடக்க விழாவில் புதிய தமிழகம் பங்கேற்பு!

பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரை ஜூலை 28ம் தேதி புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது. இந்த நடைபயண யாத்திரை தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இந்த […]

‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை தொடக்க விழாவில் புதிய தமிழகம் பங்கேற்பு! Read More »

தி.மு.க.வை வீழ்த்துகின்ற சக்தி பா.ஜ.க.வுக்கு உண்டு.! டாக்டர் கே.பி.இராமலிங்கம்!

தமிழகத்தில் திமுக அரசை வீழ்த்துகின்ற சக்தியும், எதிர்த்து போராடுகின்ற சக்தியும், ஙியிறி-க்கு உண்டு என்பதை இன்றைய ஆர்ப்பாட்டத்தின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளோம் என்றும் ஊழல் மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக குடும்ப ஆதாயம் பெறுவதற்காக, தமிழக முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார் என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம்

தி.மு.க.வை வீழ்த்துகின்ற சக்தி பா.ஜ.க.வுக்கு உண்டு.! டாக்டர் கே.பி.இராமலிங்கம்! Read More »

பல்கலைக் கழக தேர்ச்சி விகிதங்கள், தமிழக கல்வித் துறைக்கு களங்கம்!

ஒய்யார கொண்டையாம் தாழம்பூவு உள்ளார பார்த்தாலே ஈரும் பேணும் என்பதுதான் தமிழகத்தின் கல்வித் துறையின் நிலை. துவக்க கல்வி, நடுநிலை, மேல்நிலை தாண்டி உயர்கல்விக்கு உள்ளும் இன்று பின்தங்கிய நிலையை தொடர்ந்து காண முடிகிறது. சமீபத்தில் வெளிவந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்ச்சி விகிதம் நம்மை இன்னும் கவலைக்கு உள்ளாக்குகிறது. 26 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி

பல்கலைக் கழக தேர்ச்சி விகிதங்கள், தமிழக கல்வித் துறைக்கு களங்கம்! Read More »

சாராய கடையை அகற்ற தாலி கொடியுடன் பெண்கள் போராட்டம்.. ஸ்டாலின் எங்கே? எஸ்.ஜி.சூர்யா கேள்வி!

தஞ்சை அம்மாபேட்டையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தாலி கொடியுடன் பெண்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புளியங்குடி மேலத்தோப்பில் டாஸ்மாக் மதுபானக் கடையால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் மற்றும் பள்ளி மாணவிகள், பெண்களுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் நடைபெற்று

சாராய கடையை அகற்ற தாலி கொடியுடன் பெண்கள் போராட்டம்.. ஸ்டாலின் எங்கே? எஸ்.ஜி.சூர்யா கேள்வி! Read More »

திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மாவட்ட செயலாளரால் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி புகார்!

திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் பற்றி பேசுவதற்கு திமுவக்கு அருகதை இல்லை என்று அக்கட்சியை சேர்ந்தவரும் தென்காசி மாவட்ட பெண் ஊராட்சி மன்றத் தலைவி தமிழ்ச்செல்வி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தென்காசியில் திமுக சார்பில் மகளிர் அணியினர் மணிப்பூர் பிரச்சனைக்கு ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் பேசுகின்ற

திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மாவட்ட செயலாளரால் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி புகார்! Read More »

ராமதாஸ் 85வது பிறந்த நாள்! அண்ணாமலை வாழ்த்து!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று 85வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்களின் 85ஆவது பிறந்த தினமாகிய இன்று தமிழக பா.ஜ.க.

ராமதாஸ் 85வது பிறந்த நாள்! அண்ணாமலை வாழ்த்து! Read More »

புழல் சிறையில் இருந்து கொண்டே தீவிரவாத சதி செயல்? 3 ஆண்டுகளாக வீடியோ கால் பேசிய போலீஸ் பக்ருதீன்!

பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி போலீஸ் பக்ருதின், பயங்கரவாத அமைப்புகளுக்கு வீடியோ கால் மற்றும் மெசேஜ் உள்ளிட்ட பல வழிகளில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை, பயங்கரவாத செயல் என்று பல குற்ற வழக்குகளில் சிக்கி பல ஆயிரக்கணக்கான கைதிகள் புழல்

புழல் சிறையில் இருந்து கொண்டே தீவிரவாத சதி செயல்? 3 ஆண்டுகளாக வீடியோ கால் பேசிய போலீஸ் பக்ருதீன்! Read More »

உலக பாரா வில்வித்தையில் இந்திய ஜோடி தங்கம் வென்று அசத்தல்!

செக் குடியரசு நாட்டில் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. கலப்பு அணிகளுக்கான காம்பவுண்டு ஓபன் பிரிவு பைனலில் இந்தியாவின் சரிதா, ராகேஷ் குமார் ஜோடி, பிரேசில் நாட்டை சேர்ந்த ஜேன் கர்லா, பெரைய்ரா ஜோடியை சந்தித்தது. முதல் இரண்டு செட்டில் இந்திய ஜோடி 74&73 என முந்தியது. தொடர்ந்து அசத்திய இந்திய

உலக பாரா வில்வித்தையில் இந்திய ஜோடி தங்கம் வென்று அசத்தல்! Read More »

‘அரிசி’ ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது ஏன் தெரியுமா!

மோடி அரசு பதிவியேற்ற பின்பு, உலகளவில் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உருவானது, கொரோனா காலத்தில் உணவு ஏற்றுமதியை கண்டித்து வந்த எதிர்க்கட்சிகள் இப்போது ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதை வரவேற்காமல் எதிர்ப்பது வெற்று அரசியல் ! இந்த நடவடிக்கை பல காலமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் உலகம் முழுவதும்

‘அரிசி’ ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது ஏன் தெரியுமா! Read More »

அடடே! தி.மு.க. அமைச்சரவையில் ‘ஆன்மீக’வாதியான மஸ்தான்!

புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி உள்ளிட்டோரின் பெயரில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சங்கப்ப அர்ச்சனை செய்து பூமி பூஜையை துவக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் பொன்னக்குப்பம் ஊராட்சியில் இரண்டு இடங்களில் புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி

அடடே! தி.மு.க. அமைச்சரவையில் ‘ஆன்மீக’வாதியான மஸ்தான்! Read More »

Scroll to Top