ராஜஸ்தான் காங்., அரசுக்கு எதிரான ‘சிவப்பு டைரி’! பேரவையில் தாக்குதலுக்கு உள்ளான ராஜேந்திர சிங் குதா தகவல்!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் கடந்த 21ம் தேதி மணிப்பூர் சம்பவத்திற்கு ஆளும் காங்., எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, “நமது மாநிலத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது பற்றி நாம் சுயபரிசோதனை செய்வது அவசியம்” என்றார். இது அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் […]

ராஜஸ்தான் காங்., அரசுக்கு எதிரான ‘சிவப்பு டைரி’! பேரவையில் தாக்குதலுக்கு உள்ளான ராஜேந்திர சிங் குதா தகவல்! Read More »

இந்தியாவுக்கு நுழைய முயன்ற 2 சீன இளைஞர்கள் கைது

நேபாள் நாட்டிற்கு ஊடுருவி அங்கிருந்து இந்திய நாட்டின் பீகார் மாநிலத்திற்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இரண்டு சீன இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் அசுர வளர்ச்சி அடைந்து வருவதால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் சீனா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதாவது இந்தியாவின் எல்லையில் ஊடுருவது மற்றும்

இந்தியாவுக்கு நுழைய முயன்ற 2 சீன இளைஞர்கள் கைது Read More »

நீதிமன்றங்களில் ‘அம்பேத்கர்’ படம் கட்டாயம் இருக்க வேண்டும்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களிலும், நீதிமன்ற வளாகங்களிலும் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரைத் தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப் படங்களும் வைக்கப்படக் கூடாது என, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, நீதிமன்றங்களில் உள்ள

நீதிமன்றங்களில் ‘அம்பேத்கர்’ படம் கட்டாயம் இருக்க வேண்டும் Read More »

Scroll to Top