100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் மோசடிக்கு மத்திய அரசு செக்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் ஊதியம் அளிக்கப்படுவதை உறுதி செய்யவும், பயனாளிகளின் வங்கிக் கணக்கு எண்கள் அடிக்கடி மாற்றப்படுவதாலும், திட்ட அலுவலர்களால் புதுப்பிக்கப்படாததாலும் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், வங்கிக் கணக்கு மாற்றத்தால் பாதிக்கப்படாத ஆதார் அடிப்படை கட்டண முறையை பின்பற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையான […]
100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் மோசடிக்கு மத்திய அரசு செக்! Read More »