100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் மோசடிக்கு மத்திய அரசு செக்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் ஊதியம் அளிக்கப்படுவதை உறுதி செய்யவும், பயனாளிகளின் வங்கிக் கணக்கு எண்கள் அடிக்கடி மாற்றப்படுவதாலும், திட்ட அலுவலர்களால் புதுப்பிக்கப்படாததாலும் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், வங்கிக் கணக்கு மாற்றத்தால் பாதிக்கப்படாத ஆதார் அடிப்படை கட்டண முறையை பின்பற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையான […]

100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் மோசடிக்கு மத்திய அரசு செக்! Read More »

செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு, நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், நண்பர்கள் வீடுகளில் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 3) இரண்டாம் முறையாக

செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு, நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை! Read More »

சுப நிகழ்வுகளை எளிமையாக நடத்துங்கள்: பாஜகவினருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!

திருமணம் உள்ளிட்ட குடும்ப சுப நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்தும்படி, தன்னை சந்திக்கும் மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தி வருகிறார். குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 12 ஆண்டுகள் இருந்த மோடி, கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவிகளில் தொடர்ந்து 21 ஆண்டுகளை கடந்து

சுப நிகழ்வுகளை எளிமையாக நடத்துங்கள்: பாஜகவினருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்! Read More »

என்ன எதிர்பார்த்தோமோ அது நடக்கத் தொடங்கியுள்ளது!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை மூலமாக தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து வருகிறார்.  அவர் செல்லும் வழியில் ஏராளமான முதியவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் அவரை கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தாய்மார்கள் ஆரத்தி எடுக்கின்றனர், இளைஞர்கள் செல்ஃபி எடுக்கின்றனர், பெரியவர்கள் கட்டித் தழுவி ஆசி வழங்குகின்றனர். 

என்ன எதிர்பார்த்தோமோ அது நடக்கத் தொடங்கியுள்ளது! Read More »

‘என் மண் என் மக்கள்’ யாத்திரையால் திமுக அச்சமடைந்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையால் திமுக அச்சமடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். டெல்லியில் உள்ள அதிகாரிகள் மாற்றம் தொடர்பான மசோதா மக்களவையில் நேற்று (ஆகஸ்ட் 3) நிறைவேறியது. இந்த மசோதா மீது மக்களவையில் நான்கரை மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்றது. மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக

‘என் மண் என் மக்கள்’ யாத்திரையால் திமுக அச்சமடைந்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு! Read More »

எதிர்க்கட்சி கூட்டணியை ‘திமிர்க் கூட்டணி’ என்று சொல்லுங்கள்: பிரதமர் மோடி

இந்தியா என்ற பெயரில் சிலர் ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியை கையாள்வதற்கு, பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டத்தை வகுத்துள்ளார். அந்தக் கூட்டணியை இனிமேல் ‘திமிர்க் கூட்டணி’ என சொல்ல வேண்டும் என்று தன்னை சந்தித்த கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் மோடி தெரிவித்துள்ளார். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை தொடரும் என கருத்துக்கணிப்புகள் வருகிறது. இதனால்

எதிர்க்கட்சி கூட்டணியை ‘திமிர்க் கூட்டணி’ என்று சொல்லுங்கள்: பிரதமர் மோடி Read More »

‘ஆக்சிஜன் மாஸ்க்’ இல்லாததால் பேப்பர் கப்புகளை பயன்படுத்தும் அரசு மருத்துவமனை!

சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவன் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு மூச்சுக்குழாய் வழியாக மருந்து செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் மூச்சுக்குழாய் வழியாக மருந்து

‘ஆக்சிஜன் மாஸ்க்’ இல்லாததால் பேப்பர் கப்புகளை பயன்படுத்தும் அரசு மருத்துவமனை! Read More »

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் பாகிஸ்தான்!

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு போதைப்பழக்கத்தை பாகிஸ்தான் பரிசாக அளித்து வருகிறது. பஞ்சாப்பிலும் இதே வேலையைத்தான் பாகிஸ்தான் செய்து வருகிறது என்று ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறியிருக்கிறார். மேலும் அவர்,ஜம்மு காஜ்மீரில் தீவிரவாதத்தையும், போதைப்பொருள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. போதை மருந்து கடத்தல் தொடர்பாக என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் இதுவரை

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் பாகிஸ்தான்! Read More »

பட்டியல் சமூகத்தின் ரூ.1,540 கோடி நிதியை தேர்தல் வாக்குறுதிக்கு பயன்படுத்துவதா?

பட்டியல் சமூகத்தின் துணைத்திட்ட நிதியான ரூ.1,540 கோடியை திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத் திட்டத்துக்கு பயன்படுத்துவதை, பாஜக பட்டியல் அணி சார்பில் வன்மையாக கண்டிப்பதாக தடா பெரியசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்துள்ளார். அவருடன் முக்கிய பாஜக நிர்வாகிகள் இருந்தனர். இது பற்றி அவர் கூறியதாவது:

பட்டியல் சமூகத்தின் ரூ.1,540 கோடி நிதியை தேர்தல் வாக்குறுதிக்கு பயன்படுத்துவதா? Read More »

திருச்சியில் மற்றொரு ‘கரூர் கேங்’ உருவாகிறதா?

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு கூடுதலாக 2 ரூபாய் தர வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ள சம்பவம் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வசூல் செய்த கரூர் கேங்கை போன்று மற்றொரு கேங் உருவாகிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருவர். அது போன்று வருபவர்கள் தங்களது இரு

திருச்சியில் மற்றொரு ‘கரூர் கேங்’ உருவாகிறதா? Read More »

Scroll to Top