‘கலாம் நினைவுகள் இறப்பதில்லை’ என்ற புத்தகத்தை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பற்றிய புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஜூலை 29ம் தேதி வெளியிட்டார். புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை 28ம் தேதி ‘என் மண், என் மக்கள்’ மோடியின் தமிழ் முழக்கம் என்ற கோஷத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். மத்திய அரசின் […]

‘கலாம் நினைவுகள் இறப்பதில்லை’ என்ற புத்தகத்தை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »

‘என் மண், என் தேசம்’- இயக்கத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு!

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அது போன்ற நிகழ்ச்சிகளில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், மற்றும் சாதனை புரிந்தவர்கள், விளையாட்டு வீரர்கள், சுயத்தொழில் தொடங்கும் மகளிர், பள்ளி, மாணவர்கள் என பலரையும் பாராட்டியும் அவர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார். அதே

‘என் மண், என் தேசம்’- இயக்கத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு! Read More »

ஜல்ஜீவன் தண்ணீர் இணைப்புபெற ரூ.6,000 லஞ்சம்.. முதுகுளத்தூரில் தலைவர் அண்ணாமலை பேச்சு!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தொடங்கிய என் மண் என் மக்கள் யாத்திரைப்பயணம் நேற்று (ஜூலை 30) முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து, வேண்டும் மீண்டும் மோடி என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறார். அதன்படி நேற்று அவர் உரையாற்றியதாவது: முதுகுளத்தூர் மக்கள் அனைவருக்கும் வணக்கத்தை

ஜல்ஜீவன் தண்ணீர் இணைப்புபெற ரூ.6,000 லஞ்சம்.. முதுகுளத்தூரில் தலைவர் அண்ணாமலை பேச்சு! Read More »

மதக்கலவரத்தை தூண்டும் மனிதநேய மக்கள் கட்சியை தடை செய்!

மதக்கலவரத்தை தூண்டும் வகையில், இந்து கடவுள் மற்றும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்யும், மனிதநேய மக்கள் கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத்துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். மணிப்பூர் கலவரத்தை மையமாக வைத்து, தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதன்

மதக்கலவரத்தை தூண்டும் மனிதநேய மக்கள் கட்சியை தடை செய்! Read More »

இப்படி பயந்தா எப்படி.. ஸ்ரீரங்கம் கோவிலில் தாமரை கோலமிட தடை!

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தாமரை கோலம் போடவிடாமல் தடுத்து, கோவில் மேலாளர் தமிழ்ச்செல்வி அவமானப்படுத்தியதற்கு விஸ்வ இந்து பிரஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியால் பல்வேறு வகையில் தடுப்புகளை போடலாம் என்று விடியா திமுக அரசு நினைக்கிறது. அதற்கு சிறுபிள்ளைத்தனமான செயல்களில் அடிக்கடி செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இப்படி பயந்தா எப்படி.. ஸ்ரீரங்கம் கோவிலில் தாமரை கோலமிட தடை! Read More »

மஹாபாரதத்தை ‘லவ் ஜிகா’த்துடன் ஒப்பிட்டு பேச்சு: எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட காங்., தலைவர்!

மஹாபாரதத்தை ‘லவ் ஜிகாத்’துடன் ஒப்பிட்டு பேசிய அசாம் மாநில காங்., தலைவர் பூரேன் போரா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அசாமில் 3 பேர் கொலை செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த சர்மா, இது லவ் ஜிகாத்தால் நடைபெற்ற

மஹாபாரதத்தை ‘லவ் ஜிகா’த்துடன் ஒப்பிட்டு பேச்சு: எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட காங்., தலைவர்! Read More »

உடுப்பி கல்லூரியில் இந்து மாணவிகளுக்கு ஏற்பட்ட அநீதி.. ஆதரவாக ட்வீட் செய்த பாஜக பெண் பிரமுகர் கைது!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள நேத்ரா ஜோதி பாராமெடிக்கல் கல்லூரியில், இந்து மாணவிகளுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக ட்வீட் செய்த பாஜக பிரமுகர் சகுந்தலாவை, காங்கிரஸ் அரசு கைது செய்துள்ளது. உடுப்பியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் படித்து வரும் முஸ்லீம் மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் குளியலறையில் ரகசியமாக கேமரா

உடுப்பி கல்லூரியில் இந்து மாணவிகளுக்கு ஏற்பட்ட அநீதி.. ஆதரவாக ட்வீட் செய்த பாஜக பெண் பிரமுகர் கைது! Read More »

பத்ரி சேஷாத்ரி கைது.. பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்!

புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை திமுக காவல்துறை கைது செய்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். சாமானிய

பத்ரி சேஷாத்ரி கைது.. பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்! Read More »

நாட்டில் ஊழல் மிகுந்த ஆட்சி திமுக மட்டுமே: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

நாட்டில் ஊழல் மிகுந்த ஒரு அரசு என்றால் அது திமுக அரசு மட்டுமே என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை தொடக்க விழாவில் பேசினார். முன்னதாக தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பிரதமர் மோடி என்ன செய்தார் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது பற்றி அவர் ஆற்றிய

நாட்டில் ஊழல் மிகுந்த ஆட்சி திமுக மட்டுமே: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 29) அதிகாலை 5.30 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்.! Read More »

Scroll to Top